Login

Lost your password?
Don't have an account? Sign Up

மகளிர் சுய உதவிக் குழுவினர், தேசிய மற்றும் தனியார் வங்கிகளில் பெற்றுள்ள கடனை அரசே ஏற்க வேண்டும்!

Contact Us To Add Your Business

Seeman insists TN Govt repay loans taken by women self-help groups which are severely affected by lockdown!

அறிக்கை: ஊரடங்கினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுவினர் தேசிய மற்றும் தனியார் வங்கிகளில் பெற்றுள்ள கடன் தொகைகளை தமிழ்நாடு அரசே ஏற்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி

கிராமப்புறப் பெண்களும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் முன்னெடுத்தத் தொழில்கள் முடங்கியதால் பெரும் பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர். இதனால், அன்றாடக் குடும்பச்செலவுகளுக்கே வருமானமின்றி வறுமையில் வாடுவதோடு சுய உதவிக்குழுக்கள் மூலமாக வாங்கியக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாது திணறி வருகின்றனர்.


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Click Here To Add Your Business

24 comments

  1. kamaraj advocate

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஜயாஉங்கள் பணிகள் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள்

  2. poornima Rajrajkuttykutty

    ஆமாம் ஆமாம் இதற்காக அரசு எதாவது செய்ய வேண்டும்.வேலையில்லாம் இருக்கிறோம் ஆனால் சரியான தேதியில் தவணை கட்ட சொல்கிறார்கள்…

  3. பாலபத்திர சீமாண்டி

    அண்ணே வருமானத்துக்கு என்ன பண்ணுறீங்க, அயல்நாட்டு முட்டாள்கள் உங்களுக்கு நன் கொடை குடுகிறாங்களா..

  4. Sankar S

    நாம் தமிழர் விட்டா ஒரு பய இல்லை பீல்டுல. இந்த மநீம இனி தேர்தல் நேரத்தில தான் வந்து விளக்கு பிடிப்பானுக.

    1. பாலபத்திர சீமாண்டி

      அப்போ நீங்க எல்லா நேரத்துலயம் விளக்கு பிடிக்கிறவங்க… அப்படித்தானே…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE